fbpx

Israel – Hamas attack: முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையிலும், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் காசா முழுவதும் …

காசா பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேரைக் கொன்றதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸுடனான தனது போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டு வந்து , கடந்த மாதம் தனது வான் மற்றும் தரைவழிப் போரை மீண்டும் தொடங்கியது. போராளிகள் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவும், …

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஜனவரி 19 முதல் நடைமுறையில் இருந்த பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் …

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை. இந்த நிலையில் …

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் …

Israel airstrikes: 2 கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

கடந்த 2023ம் ஆண்டும் அக்டோபரில் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; …

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு குழந்தைகள் உட்பட குறைந்தது 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று ஹமாஸுடன் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிடப்படும் இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவை குறிவைத்து குறைந்தது 35 …

Israel Attacks: காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட 44 பேர் உயிரிழந்தனர்.

காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, …

Israel: கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் கூட்டு …