fbpx

Palestinians Killed:நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக மத்திய காசா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 210 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காஸாவை கிட்டதட்ட தரைமட்டமாக்கி விட்டது இஸ்ரேல் படை. அந்த அளவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் சரமாரியாக தாக்கி வருகின்றன. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று …

காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …

Air attack: காஸாவை கைப்பற்ற இதுவரை 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் …

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் துவங்கியது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த அக்., 7ல் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு …

காசாவில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம்7ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காசா …

எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைப்படாது என காஸாவின் அல்-ஷிபா மருத்துவனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை …

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகள் நடத்திய போரில் உருக்குலைந்த காசாவில் தொற்றுநோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட …

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், மிகவும் அழிவுகரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் வடக்கு காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் …

இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்தனர். இஸ்ரேல் படைகளின் அட்டூழியத்தால் காசா பகுதிகள் முழுவதும் உருக்குலைந்தது. மக்கள் எங்கே செல்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நின்றனர். உணவு, உடை, இருப்பிடம், நீரின்றி ஆங்காங்கே மக்கள் …

காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் இருப்பதால் வெளியேற்றுவது சிரமம் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து …