மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் சுசிராட் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. அப்போது பள்ளியில் முகாமிட்டு இருந்த காசா பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனா். மனிதாபிமான மற்ற செயலில் …