fbpx

Israel-Hamas War: இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் …

Iran-Israel war: காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது. ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸுடன் இஸ்ரேல் நடத்தும் பேச்சுவார்த்தை முடிவில்லாததாக இருந்தால், இஸ்ரேல் நேரடியாக தாக்கப்படும் என்று …

Gaza: காசாவின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், இந்த உக்கிரமான போருக்கு வழிவகுத்தது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் …

Gaza: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலி பலத்த காயமடைந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் இறந்ததையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் வெளியே எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கெய்ரோவில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணும் நிலையில், சனிக்கிழமை வரை மத்திய காசாவில் …

Palestinians Killed:நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக மத்திய காசா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 210 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காஸாவை கிட்டதட்ட தரைமட்டமாக்கி விட்டது இஸ்ரேல் படை. அந்த அளவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் படைகள் சரமாரியாக தாக்கி வருகின்றன. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று …

காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …

Air attack: காஸாவை கைப்பற்ற இதுவரை 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் …

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் துவங்கியது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த அக்., 7ல் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு …

காசாவில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம்7ஆம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காசா …

எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைப்படாது என காஸாவின் அல்-ஷிபா மருத்துவனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை …