ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…? முதலில் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் வங்கியில் தவறான கணக்கிற்கு பணத்தை […]

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே அனுமதிக்கின்றன, அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை […]

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும். அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். […]

PHONE PAY, கூகுள்பே உள்ளிட்ட யுபிஐக்கு ரிசர்வ் வங்கி தினசரி பணப் பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் யுபிஐ செயலிகள் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே பணப்புழக்கம் குறைக்கப்பட்டு அனைவரும் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்கின்றனர். இதனால், அதிக அளவுக்கு பணம் பரிவர்த்தனை நடக்கின்றது. மக்கள் பெரிய தொகையை கையில் எடுத்துச் […]