fbpx

Google Pay: கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது இன்றுமுதல் இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் …

UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம்.

யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் …

கூகுள் பே (Google Pay) மூலமாக மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட சில சேவைகளை பயன்படுத்துவோருக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியாவில் உலகிற்கே முன்னோடியாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் யுபிஐ செயல்முறைகள் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன. இதன் மூலம் பணப்புழக்கம் மற்றும் அதனை கையாள்வதன் சிரமங்கள் மக்கள் மத்தியில் குறைந்துள்ளன. இந்தியாவில் …

இந்திய மக்கள் கூகுள் பே-வை (Google Pay) அதிகம் நம்புவதற்கு காரணமே கூகுளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் தான். இந்நிலையில், கூகுள் நிறுவனம், கூகுள் பே பயனர்கள் ஒருபோதும் செய்யவே கூடாத சில விஷயங்களை அதன் இணையதளம் மூலம் பகிர்ந்துள்ளது. அதில், கூகுள் பே செயலியில் பின் நம்பரை டைப் செய்யும் …

ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…?

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே …

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும்.

அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் …

PHONE PAY, கூகுள்பே உள்ளிட்ட யுபிஐக்கு ரிசர்வ் வங்கி தினசரி பணப் பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் யுபிஐ செயலிகள் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே பணப்புழக்கம் குறைக்கப்பட்டு அனைவரும் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்கின்றனர். இதனால், …

அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவிட்டது.. பலரும் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்துகின்றனர்.. அதில் ஒன்று தான் UPI பேமெண்ட் முறை.. எனினும் UPI முறையில் பணம் செலுத்தும் போது பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.. இண்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே இந்த முறையில் பணம் செலுத்த முடியும் என்று தான் …