fbpx

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி(Gemini AI) பிரதமர் மோடியை(PM MODI) பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தளங்களை …

கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன.

கூகுள் …

ஓபன்’AI’ மற்றும் மெட்டாவுடன் இணைந்து உருவாக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள்’AI’ கருவிகளின் பயன்பாட்டை மேப்ஸ் செயலிலும் விரிவு படுத்துகிறது. மேலும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பார்ட், ஜெமினி நானோவால் இயக்கப்படும் பிக்சல் அம்சங்கள் மற்றும் படத்தை உருவாக்க இமேஜென் 2 மாதிரி போன்ற ஜெனரேட்டிவ் ‘AI’ கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

google …

ஒவ்வொரு நாளும் தகவல் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டே செல்கிறது . புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் வேலைகள் எளிமையாக்கப்படுவதோடு புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சிகளை ஏற்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்றவை தங்களது பயனர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.…

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த கூகுள் நிறுவனம் ஆயிரம் பணியாளர்களுக்கு, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கு இந்தப் பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு இமெயில் …

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள துறையில் ஜாம்பவானாக விளங்கிவரும் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள் மற்றும் அதன் தயாரிப்புகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த மறுசீரமைப்பு குறித்து செமாஃபோர் நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து …

சென்சார்கள் சேர்க்காமல், பேட்டரி ஆயுளைக் குறைக்காமல் கேட்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு இதயத்துடிப்பை அளக்கும் ஹெட்ஃபோன்களை கூகுள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கூகுள் விஞ்ஞானிகள் ஆடியோபிளெதிஸ்மோகிராபி (APG)ஐ வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர், இது இதயத் துடிப்பை அளவிட அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துகிறது, கூடுதல் சென்சார்கள் சேர்க்காமல் அல்லது பேட்டரி ஆயுளைக் குறைக்காமல் கேட்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு இதயத்தைக் கண்காணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். …

உலகின் மிக பிரபலமான தேடுதல் பொறி நிறுவனமான கூகுள் தற்போது புதிய கடன் சேவை ஒன்றை அறிவித்துள்ளது. வணிகர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனுதவி திட்டத்தை Google Pay செயல்படுத்தியது. வணிகர்கள் தங்கள் பங்கு மற்றும் பொருட்களை வாங்குவதற்கு அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விநியோகஸ்தர்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.…

Gmail பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு யூசர்கள் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதை எளிதாக்க கூகுள் நிறுவனம் தற்போது “செலக்ட் ஆல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பாலான அலுவலக வேலைகள் இமெயில் சார்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் Gmail அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் Gmail …

நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை, ‘மொபைல் போன்’ வாயிலாக பொது மக்களுக்கு முன்கூட்டியே வழங்கும் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு நாடுகளில், ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’ இயங்கு தளம் வாயிலாக நிலநடுக்க எச்சரிக்கை அளிக்கும் சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது இந்த சேவை, தேசிய பேரிடர் …