fbpx

6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும், அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் …

55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளில் …

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 03.07.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 …

தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. முன்னதாக பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பெண்கள் உயர்கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளி

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை இன்று மே 30ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் …

முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

அடுத்த மாதம் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 11-ம் வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலாக இன்று மாலை வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

அவ்வாறு …

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுபாட்டு குறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவில், பள்ளியில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தடை செய்கிறது மற்றும் பெண் ஆசிரியர்கள் இந்திய உடைகளை அணியவும், அதிக நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் …

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, உறுப்பினர் மாற்றங்கள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்களை மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் .

அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 – ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட …

அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3,78,000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கவுகாத்தியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை …

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது.

2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ எதிர் வரும்‌ 15.7.2024 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த …