fbpx

தமிழகத்தில் நடத்தப்பட இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக புதிய ஆணை வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்வு நடப்பதற்கான புதிய தேதியில் இந்த ஆணையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட வாரியாக நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் சென்னையில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக டிசம்பர் மூன்றாம் …

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் உருவாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார. தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான ஆர் பி உதயகுமார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் …

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகை வருகின்ற ஜனவரி மாதம் தமிழ் மாதங்களில் தை திங்கள் ஒன்றாம் நாள் கொண்டாடப்படும். இதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பான பொங்கல் பரிசு காத்திருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் …

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது 11.07.2016 முதல் 31.10.2023 வரை இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களில் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நிருவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் / மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பார்வை 1 மற்றும் 3-ல் காண் …

தற்போது அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஆகிவிட்ட நிலையில், அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்து வருகிறார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில், வங்கி கணக்கு திறப்பது முதல், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வரையில் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …

ஒரு 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் விபத்துகள் நடைபெறுவது என்பது மிகவும் அரிதான விஷயங்களாக இருந்தது. ஒரு வருடத்தில் ஏதாவது ஒன்று, இரண்டு என தான் அப்போதெல்லாம் விபத்துக்கள் நடைபெறும்.

ஆனால், தற்போது நாள்தோறும் பல விபத்துக்கள் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் விபத்துக்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த …

ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக …

தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு …

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

மனித வள மேலாண்மை துறையின்‌ 2021-2022-ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கை தொடர்பான உரையின் போது, நிதி அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப்‌ பணியிடங்களில்‌ பின்வரும்‌ இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என சட்டமன்ற பேரவையில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்றால்‌ …