குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]
gujarat
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன் கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது. இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான […]
வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது. பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள் 22 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாக […]
புயல் காரணமாக குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வர 99 ரயில்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடந்துவிட்டாலும் அடுத்த 5 நாட்கள் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வட அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நேற்று மாலை 6:30 மணி […]
குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் மேத்தா. தொழிலதிபரான இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி ரேஷ்மா இரண்டு மகள்களைக் கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் மற்றும் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மேத்தா, மனைவி ரேஷ்மாவைக் கத்தியால் குத்தியுள்ளார். அதை அவர்களது இளைய மகள் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், மகள் […]
கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் கடந்த 6ம் தேதி உருவான பிபர்ஜாய் புயல் ஜக்காத் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் […]
பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு எட்டு கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மும்பைக்கு மேற்கே […]
குஜராத்தில் மருந்து நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன டேங்கரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியில் கசிவு ஏற்பட்ட கசிவு காரணமாக, விபத்து நிகழ்ந்தது., அதைத் தொடர்ந்து பெரிய தீ விபத்து மாலை 4 மணியளவில் ஏற்பட்டது. அம்பர்நாத்தில் உள்ள தொழிற்சாலை வளாகம் நவி மும்பையைச் […]
பிப்பர்ஜோய் புயல் காரணமாக குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்பர்ஜோய் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, புயல் காரணமாக கடல் பகுதிகளில் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் உள்ள வல்சாத் நகரின் தித்தால் கடற்கரை ஜூன் 14 வரை […]
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ககோஷி கிராமத்தில் உள்ள ஐடி செலியா உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூரைச் சேர்ந்த உயர் பிரிவைக் கொண்ட சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனின் கையில் இருந்த டென்னிஸ் பந்து மைதானத்திற்குள் உருண்டு ஓடியதாகத் தெரிகிறது. அதனை அந்த சிறுவன் ஓடிவந்து வேகமாக […]