விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]

அகமதாபாத் ர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தனர்.  விமானம் விபத்துக்குள்ளான பிறகு, விமானத்தில் பயணம் செய்யும் […]

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு […]

குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன் கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது. இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான […]

வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது. பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள் 22 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாக […]

புயல் காரணமாக குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வர 99 ரயில்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடந்துவிட்டாலும் அடுத்த 5 நாட்கள் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வட அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நேற்று மாலை 6:30 மணி […]

குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் மேத்தா. தொழிலதிபரான இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி ரேஷ்மா இரண்டு மகள்களைக் கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் மற்றும் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மேத்தா, மனைவி ரேஷ்மாவைக் கத்தியால் குத்தியுள்ளார். அதை அவர்களது இளைய மகள் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், மகள் […]