fbpx

குஜராத் மாநிலத்தில் நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அதில் ஒரு மாணவர் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். …

ஒருவர் உயிர்வாழ உணவு மிக முக்கியம். இன்றைய மாறிவரும், பரபரப்பான வாழ்க்கை முறையில் எழும் பல உடல்நலக் குறைபாடுகளை எடுத்துக்காட்டி, மருத்துவர்கள் வீட்டில் சமைத்த உணவை உண்ணுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இந்தக் கிராமத்தில், எந்த வீட்டிலும் யாரும் சமைப்பதில்லை. அது எங்கோ வெளிநாட்டில் இல்லை. இது நம் நாட்டில் குஜராத்தில் அமைந்துள்ளது.

குஜராத்தில் உள்ள …

பொதுவாக இந்து மக்கள் வழிபடும் கோயில்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்கள் என உயிரற்றப்பொருட்களை தான் காணிக்கையாக கொடுப்பார்கள். ஆனால், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலக் கோயிலில் உள்ள சிவனுக்கு உயிருள்ள நண்டுகளைப் படைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

குஜராத் மாநிலம், சூரத்தில் உம்ரா என்ற இடத்தில் …

இன்று காலை குஜராத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். டாங் மாவட்டத்தில் உள்ள சபுதாரா மலைப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. …

முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 8 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத், தல்டேஜ் பகுதியில் ஜாபர் பள்ளி …

Bore well: குஜராத்தில் 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது இளம்பெண்ணை 2வது நாளாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பெண், சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த …

குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில், கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின்படி, இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை ஏஎல்எச் துருவ் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று வழக்கமான …

Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

புனேயில் நடந்த புரோ லீக் தொடரின் 95வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. கடந்த 2 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த …

Surat: குஜராத்தில் குளிர்காய்வதற்காக தீமூட்டியபோது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்ததில் 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதோடு, கனமழை, அதிக காற்று, புயல் என மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்தநிலையில், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் …

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயியின் குடும்பம், பல ஆண்டுகளாக தங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்து வந்த தங்கள் பழைய காரை பிரம்மாண்டமாக அடக்கம் செய்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்கள் தங்கள் வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் வகையில் சுமார் 4 லட்சத்தை இந்த விழாவிற்கு செலவிட்டுள்ளனர்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் …