குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் […]

என் சி ஆர் பி தரவுகளின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 41,621 பேர் காணாமல் போயுள்ளனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதீர் சின்கா இது தொடர்பாக தெரிவிக்கும்போது காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் போலவே தீவிரமானவை என்று கூறியிருக்கிறார். காணாமல் போனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக வருட […]

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி முறையில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முன் முயற்சியின் அடிப்படையில் நாட்டின் இரு வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேயான நீண்ட நெடிய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் பிரதமரின் […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் பியூஸ் சர்மா மகாராஷ்டிராவின் தானே நகரத்தில் இருக்கும் ஜிபி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருடைய தந்தை சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அந்த வங்கி அணுகி இறந்துவிட்ட தன்னுடைய மகனின் வாங்கிக் கணக்கில் […]

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய […]

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் அமுல் பாலின் விலைகள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன, என்று கூட்டுறவு பால் விற்பனை […]

குஜராத் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் சிசுவை மாடியிலிருந்து தூக்கி வீசியதால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வந்து விழுந்தது புதிதாகப் பிறந்து இறந்த குழந்தையின் உடல் சாலையில் கடந்ததால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியிலுள்ள போக்குவரத்து மிகுந்த சாலையில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது […]

குஜராத்தை சார்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய உறவுக்கார பையனால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த 17 வயது பெண்ணை 23 வயது இளைஞர் ஒருவன் 18 முறை கத்தியால் குத்தி இருக்கிறான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தற்போது ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை […]

குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலமாக நண்பனான 22 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட சிறுமி இந்த இளைஞனுக்கு போன் செய்திருக்கிறார். அந்த இளைஞன் வந்து சிறுமியை அழைத்துச் சென்று வேறொரு பெண்ணின் அடையாள அட்டையுடன் அவரை ஹோட்டலில் அறை எடுத்து தங்கச் செய்துள்ளார். […]

குஜராத் மாநிலத்தில் கண்பார்வை இழந்த 26 வயது பெண்ணை வண்புணர்வு செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அஙங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக பெண் இப்போது புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக என் ஜி ஓ வில் பணியாற்றும் இரண்டு நபர்களை […]