சுடுகாடு என்றாலே மனதிற்குள் ஒருவித பயமும் தனிமையான உணர்வும் ஏற்படுவதை தான் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இங்கு ஒரு சுடுகாடு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என ஒரு மன மகிழ் பூங்காவை போல அமைந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா???? ஆம்! குஜராத்தில் அமைந்துள்ள திசா என்ற சுடுகாடு தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பனிரெண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் 7 […]

குஜராத் மாநிலத்தில் பூபேந்திரா படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகின்றது. அங்கே இருக்கின்ற வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி என்ற பகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த கேடன் இனாம்தார், இவருடைய சகோதரர் சந்தீப் இனாம்தார். இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ வின் சகோதரரான சந்தீப் இனாம்தார் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி( 56) என்ற நபர் தச்சு வேலை பார்த்து வருகின்றார். அவருக்கு சிந்தன் மற்றும் பரத் […]

குஜராத் மாநிலத்தில் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அந்த மையத்தைச் சார்ந்த ஏழு பேர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொண்டு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த மையத்தில் குஜராத் மாநிலம் மெஹ்னாவைச் சார்ந்த கார்த்திக் சுதர் என்ற […]

குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயக் கொள்முதலைத் தொடங்க உள்ளது. மத்திய அரசின் இம்முடிவால் மாநிலத்தில் வெங்காயச் சந்தையில் ஸ்திரத்தன்மை நிலவும். குஜராத்தில் பாவ்நகர், கொண்டல், போர்பந்தர் ஆகிய இடங்களில் இன்று முதல் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய உள்ளது. […]

கடவுளுக்கு காணிக்கையாக பொருட்களை வழங்குவதும் நேர்த்தி கடனாக கொடுப்பதும் ஒரு சம்பிரதாயமே. நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடவுளுக்கு படையலாக சோறு கறி மற்றும் சாராயம் படைக்கப்படுவதைப் போல குஜராத்தை சார்ந்த ஒரு கடவுளுக்கு அந்த மக்கள் சிகரெட்டை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அதவாளின்ஸ் என்ற பகுதியில் ஆதர்ஷ் சொசைட்டி என்ற இடத்தில் வஞ்சரா பூத் மாமா என்ற சிறிய கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் […]

குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவான ஏடிஎஸ் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இந்திய கடலோர காவல் படை தன்னுடைய விரைவான ரோந்து வகுப்பு கப்பல்களின் ஐ.சி.ஜி.எஸ் மீரா பெஹன் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் அபீக் உள்ளிட்டோரை ரோந்து பணிக்காக அனுப்பியது என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு அன்று இரவு ஓகா கடற்கரையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் பகுதியில் ஒரு படகு சந்தேகத்திற்கு இடமாக […]

குஜராத் மாநிலத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உறவுமுறை குறித்த கடிதம் எழுதியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தற்காலங்களில் உறவை முறித்துக் கொள்பவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ தகவலை தெரிவித்து முடித்துக் கொள்கிறார்கள். சிலர் எதுவுமே சொல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் குஜராத்தைச் சார்ந்த இந்த இளைஞர் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளவாசிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தன் காதலியுடனான […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் என்ற ஊரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை […]

குஜராத் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் சுரேந்தர் நகர் மாவட்டத்தில்தான் இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் மாவட்டத்தில் தானே நகர் பகுதியைச் சார்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று இதயம் சார்ந்த பிரச்சனையுடன் பிறந்திருக்கிறது. இதன் காரணமாக எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தையை காப்பாற்ற […]

கோபத்திற்கு ஒரு மனிதனை மிருகமாக மாற்றும் சக்தி இருக்கிறது என்ற வாசகத்தை நிரூபிக்கும் விதத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளனர். சாதுவாக இருக்கும் பலரும் கோபம் என்று வந்துவிட்டால் மிருகத்தை விட கொடூரமான முறையில் நடந்து கொள்வார்கள். அந்த வகையில், குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கிஷோர்(33) இவருடைய மனைவி காஜல் இருவரும் மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். காஜல் ஏற்கனவே திருமணம் ஆகி […]