fbpx

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

இரவு நேரங்களில் ஒரு வாகன ஒட்டி இருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை கமிஷனர் கூறியதாவது; ஓட்டுநர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அபராதம் விதிப்பதற்கு முன், மூத்த அதிகாரிகளின் அனுமதி அவசியம் என, …

ஹரியானாவில் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த குரங்கிற்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஹரியானாவில் உள்ள ஹிசாரின் லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் குரங்கிற்கு செய்யப்பட்ட முதல் கண்புரை அறுவை சிகிச்சை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியாணாவில் மின்சாரம் பாய்ந்து குரங்கு …

ஹரியானாவில் தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் கொதிகலனில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக …

குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இலவச மின்சாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டம் (Farmers protest) நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை இவர்கள் டெல்லியை நோக்கி பயணத்தை …

தந்தை மற்றும் மகனால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, மகன் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் …

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் சில மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கோட்டையை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் …

நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தின் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டது.இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியது.

இந்தக் கலவரத்தில் 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். சோனா …

அரியானா மாநிலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பள்ளிவாசலை எரித்து இமாமை 80 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் …