fbpx

தஞ்சை அருகே, நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் உள்ளது. இந்தப் பகுதியில் 60 வயதான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக, அவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இவர் வசித்து வரும் அதே …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு போக்சோ நீதிமன்றம் 10 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்ற 2015 ஆம் வருடம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் …

திருவண்ணாமலையை அடுத்த கிடாதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் முனியன். இவரது 9 வயது மகள் மங்கலம் அருகே மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதற்கிடையில், தலைமை ஆசிரியை உஷா ராணி, இச்சிறுமி சரியாக படிக்கவில்லை என்று கன்னத்தில் தீக்குச்சியால் “சூடு” செய்துள்ளார். இதனால் சிறுமியின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டது …

அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் சக ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த மாணவனை தலைமை ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் நடைபெற்று உள்ளது.

முன்பெல்லாம் ஆர்வக்கோளாறில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தான் பாலியல் ரீதியான தவறான வழிமுறைக்கு செல்வார்கள். ஆனால் தற்போது மாணவர்களை நல்வழிப்படுத்தும் …

விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் …