fbpx

தினமும் கடுமையான தலைவலியுடன் தூங்கி எழுகிறீர்களா?, ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையா? ஒவ்வொரு 13 பேரில் ஒருவர் காலை தலைவலியால் அவதிப்படுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 45-65 வயதுடையவர்களிடையே இந்த அசௌகரியம் பொதுவானது. காலையில் ஏற்படும் தலைவலிக்கு பொதுவான காரணங்கள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம்.

பல் கடித்தல்

ப்ரூக்ஸிசம் என்றும் …

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இது வெறும் நீரிழப்பு அல்லது சோர்வு என்பதை விட வேறு ஏதாவது பிரச்சனையை கூட குறிக்கலாம். தலைவலிக்கான நிலையான காரணம் வயதைப் பொறுத்து மாறுபடும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு தலைவலி இருப்பது ஒரே மாதிரியாக இருக்காது. பெரியவர்களைப் பொறுத்தவரை, அடிக்கடி தலைவலி வருவதற்கு 6 உடல்நல அபாயங்கள் கூட காரணமாக …

தலையின் பின்புறத்தில் வலி பொதுவானது, ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் சில நேரங்களில் அது தீவிர நோய்களின் தொடக்க அறிகுறியாக இருக்கலாம்.

தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும். தலைவலி பல வழிகளில் ஏற்படுகிறது. இதில், தலையின் …

இயந்திரகதியிலான தற்போதைய நவநாகரிக உலகில், மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை மிகவும் சாதாரணமாக மாறி விட்டன. இவைகள் தலைவலி ஏற்படவும் காரணமாக அமைகின்றன. தலைவலியால் ஒருவர் அவதிப்படும் பட்சத்தில், அவரால் எந்த ஒரு வேலையிலும், முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எப்பொழுதாவது வரும் தலைவலியை, நாம் மாத்திரை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். ஆனால், தலைவலி …

அமெரிக்காவில், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவர் தனது 30 வருட நினைவாற்றலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் கிம் டெனிகோலா. கடுமையான தலைவலியை அனுபவித்து வந்த இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு, அவர் தனது கடந்த 30 வருட …

தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது.

இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் …

தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம். 

நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் …