கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பலர் ஜூஸ், ஸ்மூத்திகள், இளநீர் போன்ற பானங்களை குடிக்கின்றனர்.. பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இளநீர், பலரின் முதன்மை தேர்வாக உள்ளது.. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இளநீர் உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், நச்சு நீக்கம், சரும ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கும் […]

ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரவு உணவின் போது சோஹாரி என்ற சிறப்பு பாரம்பரிய இலையில் உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ சுற்றுப்பயணத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ​​சோஹாரி என்ற சிறப்பு இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும், இந்த […]

பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும். தேவையான பொருட்கள்: பால் – 1 /2  லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ […]