நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகளும் வணிகக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் காண முடியாத உடல்களை […]
Health hazard
சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே […]

