பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. டெங்கு வைரஸ் உடலுக்குள் புகுந்த 3 முதல் 14 நாட்களுக்குள் அதன் […]

மண்ணைத் தொடுவது, புல்வெளியில் அமர்வது, மரப்பட்டைகளை தொட்டுப் பார்ப்பது போன்ற எளிய இயற்கை சார்ந்த செயல்பாடுகள் நமது தோலின் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் கணிசமாகப் பலப்படுத்துவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்து சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வாளர் மீரா க்ரோன்ரூஸ் நடத்திய பரிசோதனையில், மண் மற்றும் பாசியை வெறும் 20 விநாடிகள் கைகளில் தேய்த்தவர்களின் தோலில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பல்வகை தன்மை (Microbiome diversity) அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. […]

நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட […]

தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்திய இந்த விரிவான ஆய்வு முடிவு, புற்றுநோய் தொடர்பான புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ ஆய்விதழான ‘இன்டர்நேஷனல் ஜர்னல் […]