fbpx

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழை வளர்த்து சேதத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் தற்போது மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

நேற்று முதல் சென்னை செங்கல்பட்டு நாகப்பட்டினம் …

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருவதால், அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கே பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து, தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரிய அந்த மாநில அரசும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அந்த மாநில …

தமிழ்நாட்டில் வரும் 21 ஆம் தேதி வரையில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றும், நாளையும், தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், இடி, …

தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பரவலாக மழை பெய்து வந்தாலும் கூட, வெள்ளம் வரும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல …

தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.

ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் …

இன்று திருவள்ளூர்,சேலம், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர்,திருவள்ளூர்,சேலம், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

தமிழகத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி வரையில், பல்வேறு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில், ஒரு சில இடங்களில், …