சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் […]

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. […]

பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்கின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை அதிகரித்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10, 12 தேதிகளில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் 11,12 ஆகிய தேதிகளில் ஓரு சில இடங்களில் மிகக் கனமழைபெய்யும். தமிழகம் […]

தமிழகம் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சியினால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]