மத மாற்றம் அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதியை மாற்றாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பட்டியல் சாதியல்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த பின்னர், அவர் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமதிப்பு குறித்த புகாரை மையமாகக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், 2024 பிப்ரவரி 10ஆம் தேதி […]
high court
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக்கி இழப்பீடு மறுக்க முடியாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காயம் இருக்கிறதா இல்லையா என்பது பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் சேகர் பி. சராஃப் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஜனவரி 14 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. […]
4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று […]
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வர இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி எம்பிக்களின் கையெழுத்துகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். அவற்றை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்போம் என தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர […]
Woman who lost her job due to false advertisement… High Court orders TNPSC to pay Rs. 10 lakh compensation..!!
The High Court has ordered the removal of Ilayaraja’s song ‘Kurtu Machan’ used in the movie Dude.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவ மனைகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டானைச் சேர்ந்த என்.ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]
It is not right to pursue criminal proceedings after a relationship breaks down after having consensual sex..! – High Court
An unmarried Christian woman cannot ask her father for maintenance..! – Important High Court ruling..

