ஒரு மனிதனின் வாழ்வு மேன்மையடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும் குலதெய்வத்தின் அருள் மிகவும் இன்றியமையாதது என ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி குலதெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட எளிய படையல் வழிபாடுகள் அளப்பரிய நன்மைகளைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். அதன்படி, குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபட எடுக்கும் புதிய முயற்சிகளில் உள்ள தடைகள் அகலும்; சர்க்கரைப் பொங்கல் படைக்கப் பணவரவு […]
Hindu rituals
இந்தியாவில், வீட்டுக் கதவுகளில் மாவிலை தோரணம் கட்டுவது அலங்காரத்திற்காக மட்டுமல்ல, அது ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதமான பாரம்பரியமாகும். பண்டிகைகள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்வுகளின் போது கதவுகளில் பச்சை மாவிலைகளை தோரணமாக கட்டுவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அழைப்படதுடன் செழிப்பைத் தருகிறது என்று எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. மா மாலை ஒரு மங்களகரமான […]

