fbpx

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தின் இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது …

31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டு கள் உள்ளன. ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் இறுதி நாளில் பொருள்கள் விநியோகிக்கப்படாது. ஆனால் இந்த …

அடுத்த வாரம் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை குறைக்கப்பட்டு 220 வேலை நாட்களாக உயர்த்தப்பட்டது நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே செயல்படும் நிலையில் கூடுதலாக 10 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை …

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இரவு முதல் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் …

இந்தியாவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனம் 50,000 ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘கிரண் ஜெம்ஸ்’ என்ற நிறுவனம் வைரங்கள் உற்பத்தி மற்றும் பாலிஷ் தொழிலில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓராண்டு நிகர வருவாய் சுமார் ரூ.17,000 கோடியாகும். …

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இது குறித்து எழுதிய கடிதத்தில்; நாடு முழுவதும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் …

சேலம், ஈரோடு திருப்பூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று, சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது …

சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் …

சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை …

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய …