Secret party at a farmhouse.. 65 people including 22 girls danced naked.. Police knocked them out..!!
Hyderabad
A simple king who had a wealth of Rs. 20 lakh crores.. and ate from a tin plate after giving away gold and diamonds..!
சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]
ஹைதராபாத்தில் 2 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூசி ஆற்றில் வீசிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக பேக் செய்து, அவற்றை 3 முறை ஆற்றில் வீசியுள்ளார்.. பின்னர், தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரிக்கு போன் செய்தார். ஆனால் […]
ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. […]
இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் […]
ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய வளாகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா […]