ஹைதராபாத்தில் அம்பேர் பேட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தன்னுடைய தாத்தாவின் கைபேசியில் பிரீ பையர் கேம் டவுன்லோட் செய்து விளையாடி வந்தார். அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கேமை தொலைபேசிகளில் இலவசமாக விளையாடலாம். அவர் இந்த கேமில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிய போது கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை செலவழிக்க தொடங்கினார், முதலில் 1500ல் தொடங்கிய இந்த செலவு 10ம் வரையில் சென்றுள்ளது. இப்படியே […]

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் இருக்கின்ற மார்பல்லி என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.போலி பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது, ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக கலர் பொடி தூவுவது வழக்கம். அந்த வகையில், அம்பா தாஸ் என்ற இளைஞர் ஹோலி பண்டிகையின்போது சபீர் என்ற நபர் மீது கலர் பொடியை தூவி இருக்கிறார். […]

சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார்.  பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து […]

தெலங்கானா மாநில பகுதியில் உள்ள ஹைதராபாத்தின் யூசுப்குட்டா பகுதியில் முகமது ரிஸ்வான் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்விகி என்ற நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கே சோபனா என்ற நபருக்கு ரிஸ்வான் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். சோபனா வீட்டின் கதவை, ரிஸ்வான் தட்டியுள்ளார்.  கதவை திறந்ததும் வீட்டுக்குள் […]

தெலங்கானாவில் தெரு நாய்கடியால் பாதிக்கப்படும் மக்கள் தற்போது நடிகை அமலா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் வெறிநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருநாய்களால் தாக்கப்பட்ட வீடியோக்களை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. இருசக்கர […]