கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் […]
illigel Affair
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்கா கொம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி கூலித்தொழிளாலியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனையுடன் விவாகரத்தான நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்ற பெண்ணை 2வதாக அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் தான் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் இருவருக்கும் […]
சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியில் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஆறுமுகம்(35)இவருடைய மனைவி பிரியா (22) கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது அதோடு இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. சென்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வீட்டில் இருந்த ப்ரியா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய மகளின் மரணத்தில் மர்மம் […]
சென்னையை அடுத்துள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா( 40) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 2வது மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரி கிளினராக வேலை பார்த்து வருகிறார். கணவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து முருகன் என்பவரை மல்லிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை அடுத்துள்ள பி. பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) இவருடைய மனைவி செல்வி (37). இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது இத்தகைய சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய நிலையில், அவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தன் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கந்தன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இத்தகைய நிலையில், கந்தனின் மனைவி சந்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]
கோயமுத்தூர் மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் காஞ்சிமலை பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அங்கிருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்ற நபர் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது. […]
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]
சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் தற்போதைய சமுதாயம் இருந்து வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை எடுத்துள்ள நடராஜகுலத்தை […]
கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் இருந்து வெளியேற முயற்சித்தாலும் ஒரு சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள். அப்படி […]