fbpx

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக உள்ளது என வருமான வரி தெரிவித்துள்ளது.

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக இருந்தது. இதில் ரூ1,84,998 கோடி வரி வருவாயாகும். ரூ.27,295 கோடி வரியல்லாத வருவாயாகவும் ரூ.1,041 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயாகவும் இருந்தது. வருவாயிலிருந்து மாநில …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கிய ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் …

INCOME TAX: தனிநபர் வருமானம் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது தங்களது வருமான வரி வரம்பிற்கு உட்பட்ட தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்களுக்கான ரீஃபண்ட்டை வருமான வரித்துறை வழங்கும். இதனை பெறுவதற்கு …

சென்னையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கே.கே.நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. …

இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களும் நியாயமான வருமான வரி விதிப்பு முறைகளை பின்பற்றுவதற்காக இந்திய அரசும் வருமான வரி துறையும் கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டு தொடரில் வருமான வரி சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தன. இந்த மாற்றங்கள் வருகின்ற நிதியாண்டில் வருமான வரி சமர்ப்பிப்போர்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பழைய …

சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வா.வேலு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திருவண்ணாமலை சென்னை உட்பட மொத்தம் 30 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வா.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது நேற்று நிறைவு பெற்றது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் …

வருமான வரித்துறை ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்தது எப்படி…? அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் முன்பே கசிந்து விட்டதால் பல இடங்களில் ரெய்டுகள் …

வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் …

கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், கடந்த 2019 ஆம் வருடம் கோவையில் இருக்கின்ற அவருடைய வீடு உட்பட அவர் தொடர்பான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் …