பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’-இன் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் புகழ்ந்தார். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த […]

மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]