Forex: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் ஏற்றம் பதிவாகியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.396 பில்லியன் டாலர் அதிகரித்து 642.492 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 10.47 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 636.095 பில்லியன் டாலர்களை எட்டியது. மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய […]