fbpx

பகல் நேரத்தை விட இரவில் ரயில்கள் வேகமாக ஓடுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? பொதுவாக இரவு நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் வேகமாக செல்வது போல தோன்றும். ஆனால் பகல் நேரத்தில் ரயில்கள் மெதுவாக செல்வதாக தோன்றுவதற்கு என்ன காரணம்? அதே வேளையில், இரவு நேரத்தில் ரயில்கள் ஏன் வேகமாக இயங்குகின்றன?

பகல் நேரத்தில்

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரயில்வே பல விதிகளை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பட்டாசு, போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே …

இந்தியன் ரயில்வே உலகின் மூன்றாவது பெரிய ரயில்வே துறையாகும், அதில் இருந்து தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், கேட்டரிங் சேவைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்குகிறது. பேருந்து கட்டணத்தை விட இரயில் டிக்கெட் விலை குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் இரயில் போக்குவரத்தையே தேர்வு …

2024 நவம்பர் 16-ம் தேதியிட்ட பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட “ரயில் பெட்டிகளில் கேமராவுக்கு ரூ. 20,000 கோடி ஆர்எஃப்பி மிதக்கிறது” என்ற கட்டுரைக்கும், பிற ஊடகங்களில் வெளியான இதே போன்ற அறிக்கைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் மறுப்பு செய்தி ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபி-சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளுடன் பெட்டிகளை மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்முயற்சி …

ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை ரயில்வேயும், பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் வெளியிட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான முயற்சிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. நாடு …

வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகை திருநாளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதையொட்டி பல நகரங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது.

கிராமங்களில் இருந்து வந்து நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் மக்கள் தீபாவளிக்கு அவரவர் ஊர்களுக்கு …

இந்திய ரயில்வே என்பது ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதும், இருக்கையை உறுதி செய்வதும் பயணிகளிடையே பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை …

இந்திய இரயில்வேயில் Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு 14,298 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் B.Sc, BE , B.Tech, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு …

2024 அக்டோபர் 31-ம் தேதிக்குள் 50,000 தூய்மை இயக்கங்களை நடத்த இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.

தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கும், நிலுவையில் உள்ள குறைகளுக்கு தீர்வு காணவும், சிறப்பு இயக்கம் 4.0, ரயில்வே வாரிய மட்டத்திலும், அனைத்து கள அலுவலகங்கள் / அலகுகள் உட்பட ஒட்டுமொத்த இந்திய ரயில்வேயிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16.09.2024 அன்று தொடங்கப்பட்ட ஆயத்த கட்டம் …

ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் லக்கேஜ்கள் தொடர்பான புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதே இல்லை. கேட்டை சுற்றியுள்ள இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கவலை அதிகம். அடுத்த முறை ரயிலில் பயணம் செய்தால், இரவில் நிம்மதியாக தூங்குங்கள். கேட்டை …