2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தம் இல்லாத […]
indian
இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் […]
பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய நாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்றார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ்ஸின் வெற்றிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மற்ற வேட்பாளரான பென்னி மோர்டான்ட், சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடத் […]
என்ன தான் நம் நாட்டிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும், வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை.. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.. தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு காரணங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுவும் துபாய் நாட்டில் தங்கம் வாங்குவதற்கே அதிகமானோர் விரும்புவதாக கூறப்படுகிறது.. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் […]