மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர், உலகளாவிய எரிசக்தி விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஜூன் 8, 2026 திங்கட்கிழமை அன்று கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தன. ஆசியச் சந்தைகள் திறந்தபோது, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 3.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 96.47 டாலராக இருந்தது. அதேவேளையில், அமெரிக்க கச்சா எண்ணெயான ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ […]
Iran Israel Conflict
Will food served on trains become costlier after rise in Petrol and Diesel prices?
Rupee Breaches 96 For The First Time In History: Why Is Indian Currency Falling?
1 மாதத்திற்கு மேல் மோதல் நடந்து வரும் நிலையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவும் ஈரானும் அவசரமான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. மோதலில் ஒரு பெரிய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.. டொனால்ட் டிரம்ப் ஒரு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார், அது இப்போது செவ்வாய்க்கிழமை மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்தியஸ்தர்கள் […]
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆங்காங்கே நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன; பல நாடுகளில் எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. எனவே, இந்தப் போர் சில நாடுகளுக்குப் பேரழிவாக அமைந்திருந்தாலும், வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாகப் புதிய எழுச்சி கண்டு வருகின்றன. அந்த நாடுகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடக்கத்தில் வகுத்திருந்த போர் உத்தி வெற்றிகரமாகவே அமைந்தது […]
மத்திய கிழக்கில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தணிக்கும் பொருட்டு அமெரிக்கா தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது ஈரானிய கச்சா எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஈரானிய எண்ணெயை வாங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள், பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் குறித்து அமெரிக்க […]
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]
மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் […]
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தை ஏவுகணை போன்ற இராணுவ குண்டு தாக்கிய சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு இந்தியர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தூதரகம் கூறியுள்ளது. “நேற்று மாலை அல்-கர்ஜ் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் […]

