Amidst the economic crisis, Baba Vanga’s predictions are spreading like wildfire on the internet.
iran us tensions
U.S. officials stated that the United States carried out new defensive strikes against an Iranian military base.
மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]
US Conducts ‘Self-Defence’ Strikes In Southern Iran As Truce Talks Underway In Doha
US rejects Iran’s ‘conditional’ plan to reopen Strait of Hormuz as second round of talks hit impasse
போரின் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.. இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்களின் விலை உயர்கிறது.. ஆனால் ஆணுறை விலைகளும் உயரும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? இதைக் கேட்பதற்குச் சற்று ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது முற்றிலும் உண்மை. தற்போது நிலவி வரும் அமெரிக்க-ஈரான் போர் ஆணுறை சந்தையையும் எதிர்பாராத விதமாகப் பாதித்துள்ளன. உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தியாளரான கரெக்ஸ், தற்போது விலைகளை 30 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது […]
போர் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது என்றும், மேற்காசியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் நடைபெறும் மோதல்கள் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். எந்த பிரச்சினையும் ராணுவ மோதலால் மட்டும் தீர்க்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். போர் அல்ல, உரையாடலே தீர்வு பிரதமர் […]
23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள் மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ […]
வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]

