இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.. ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் […]
iran
ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆலோசனையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய எந்தவொரு போக்குவரத்தையும் பயன்படுத்தி வீடு திரும்புமாறு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. […]
தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார். […]
Iran has warned the United States that any action targeting Supreme Leader Ayatollah Ali Khamenei would trigger a full-scale war.
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களை ரஷ்யா ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று கண்டித்துள்ளது. ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களை, “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியிலும் உலக அளவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. ஈரானில் தற்போது நடந்து வரும் […]
ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. எர்ஃபான் சொல்தானி – முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை? 26 வயதான எர்ஃபான் சொல்தானி கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். அவருக்கு உரிய நீதிமன்ற விசாரணை இன்றி, ஜனவரி 14-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் […]
பணவீக்கம், வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதால், ஈரான் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 538 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கைது – இணையம் முடக்கம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை செய்தி ஏஜென்சி அமைப்பு. இதுவரை […]
இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]
உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியா என பொதுவாக நம்பப்படுகிறது, ஏனெனில் நம் நாட்டின் வரலாறு 10,000 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகை ஆய்வு (World Population Review) வெளியிட்ட ஒரு சர்வேயின் படி, அது உண்மையல்ல. அந்த அறிக்கையின் படி, உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியாவுக்கு அல்ல, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் அந்த நாட்டின் நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு […]
ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

