Israel Missile War: லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் நடந்த இந்த முழு வீச்சிலான தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, …
israel
லெபனானுடனான நாட்டின் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இஸ்ரேல் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கே அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல …
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் …
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று இரவு பகலாக இஸ்ரேல் மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலிய பெண்களுக்கு இரவில் பிரா அணியலாமா வேண்டாமா என்ற கவலையில் எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?
இஸ்ரேலிய பெண்களின் பிரச்சனை என்ன?…
Soldiers Sperms: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . கொல்லப்பட்டவர்களில் 700 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்களும் அடங்குவர் . போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்களை இஸ்ரேல் அரசு தற்போது பாதுகாத்து வருகிறது . இந்த செயல்முறையின் மூலம், இதுவரை 170 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் …
லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ் செவ்வாயன்று வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தற்கொலை ஆளில்லா விமானங்களை ஏவுவதாக அறிவித்துள்ளது.
ஹெஸ்பொல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு வடக்கே உள்ள ஷ்ராகா படைமுகாமில் உள்ள, கோலானி படைப்பிரிவின் தலைமையகம் மற்றும் ஈகோஸ் யூனிட் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை ட்ரோன்களின் படையுடன் வான்வழித் தாக்குதலை நடத்த …
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் தாக்குதல் திங்கள்கிழமை முதல் தொடங்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் G7 நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களை எச்சரித்துள்ளார். பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலிய மண்ணில் தாக்குதலைத் தடுக்க ஈரான் மீது ஒரு முன்கூட்டிய தாக்குதலை அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, இஸ்ரேலின் முன்னணி …
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்கவும், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலை காரணமாக உள்ளூர் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தூதரகம் சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல் ஒரு ஆலோசனையை வெளியிட்டது., அதில் “இப்பகுதியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய …
அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்ததை இஸ்ரேல் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது .
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸின் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தற்போது …
இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள இந்தியத் தூதரகம், ஆகஸ்ட் 1, வியாழன் அன்று, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு புதிய அறிவுரையை வெளியிட்டது.
பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் X இல் ஒரு இடுகையில், “இந்திய குடிமக்கள் லெபனானுக்கு அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்க …