ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, ​​இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் […]

பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் ட்ரோன்கள் குறித்து இன்று பாகிஸ்தானுடன் டிஜிஎம்ஓ மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா-ரஜௌரி பகுதியில் ட்ரோன்கள் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு வந்துள்ளது. இந்திய ராணுவம் ஒரு ஏவுகணை மற்றும் ராக்கெட் படையை தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெனரல் உபேந்திர திவேதி, மே […]

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் புல்வாமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை (நவம்பர் 10) டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். […]

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]

இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனால், உங்கள் ஆவணங்கள் (Documents) தவறாக பயன்படுத்தப்படாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல முறை, ஒருவரின் அடையாள அட்டையை (ID) பயன்படுத்தி மற்றொருவர் சிம் கார்டை எடுத்து, அதன் உரிமையாளர் அதைப் பற்றி அறியாமலேயே தவறாகப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், குற்றமற்ற நபரே பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால், உங்கள் பெயரில் எத்தனை சிம் […]

இந்தியாவில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன,. இது நாட்டின் கலாசார நான்முகத் தன்மையை, புவியியல் மற்றும் காலநிலை சூழலை, மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவத்திற்கேற்ப உணவுப் பொருட்கள் கிடைப்பதை பிரதிபலிக்கின்றன. சிலர் சைவமாக இருக்கின்றனர்; சிலர் அசைவ உணவுகளை உண்பவர்கள். சிலர் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை கூட உண்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையலறைகளிலும் வெங்காயம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், பருப்புகள், காய்கறிகள், சாலட்கள், […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான […]

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜம்முவின் பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகமான வானிலை ஏற்படும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை யூனியன் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி, […]