ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் பாரி கிராமத்தில் மர்ம நோயால் 17 பேர் உயிரிழந்ததில் மர்மம் விலகத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்கனோபாஸ்பேட் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ரசாயனம் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ‘அட்ரோபின் ஊசி’ போடப்பட்டபோது, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் …
jammu and kashmir
Rajnath Singh: பயங்கரவாத முகாம்களுக்கு PoK நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் நடைபெற்ற 9-வது ஆயுதப்படை தினத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு PoK நிலத்தை பயன்படுத்துவதாக …
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம நோய் என்ன? இது எப்படி பரவுகிறது என இதுவரை கண்டறியப்படவில்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் இறந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ரஜோரியின் பாதல் …
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பாலில் மருத்துவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜுனைத் அகமது பட் என்ற தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் அண்டை மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து, பயங்கரவாதிகள் …
ஜம்மு காஷ்மீரில் வியாழன் அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது, ஆனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கம் மாலை 4.19 மணியளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 165 …
ஜம்மு-காஷ்மீரில் இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் பகுதியில் காலை 10.43 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் குலுங்கிய நிலையில், …
Ganderbal Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமர்க் பகுதியில் கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 …
Jammu and Kashmir: சுமார் 7 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று …
Vote count: ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) நடைபெறுகிறது.
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும், ஜம்மு – காஷ்மீரில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஹரியானா, …
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களில் ராணுவம், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ- திபெத்திய எல்லை காவல்துறை உள்ளிட்டவை …