ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 50-க்கும் […]
jammu kashmir
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை (ஜூன் 21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று, உதம்பூர் கண்டோன்மென்ட்டில் உள்ள ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளை தலைமையகத்தில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், புதிய இந்தியா உறுதியானது என்பதற்கும், இனி […]
செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]