fbpx

Flight service: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் விமான சேவை தற்போது சீரானது. சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டதால பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் …

Jammu and Kashmir: போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இங்கு சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. …

BSF jawan die: ஜம்முவின் ஆர்.எஸ். புரா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் .

பாகிஸ்தான் தொடங்கிய எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏழு பேருடன், துணை ஆய்வாளர் முகமது …

ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஜம்மு-காஷ்மீர், பஹல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் …

“ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடர்ந்து தர்ம‌சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் கடந்த 22-ம் தேதி வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென …

Trekking: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து மலையேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்தன்வாரி, அரு, பேத்தாப் பள்ளத்தாக்கு …

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் படுகொலையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதாகக் கூறினார். …

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் …

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறுகையில், ”காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் பைத்தியக்காரத்தனமான செயல் அல்ல. இது ஒரு அரசின் (பாகிஸ்தான்) …

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் நேற்று மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி …