fbpx

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. …

ஆண்டுகள் போயினும், ஆட்சிகள் மாறினும் காட்சிகளும் கொள்கைகளும் மாறினும், “ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்?” என்ற வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் அம்மா …

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் வி.கே.சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணி செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டத்தை கடந்த 2013இல் ஜெயலலிதா செயல்படுத்தினார். திமுக ஆட்சியில் பெயரை மாற்றி ‘தோழி’ என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. …

வெள்ளித்திரையில் வெற்றி நாயகி என்றால் அது ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. 1972ல் தமிழக அரசால் “கலைமாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான “ஃபிலிம் ஃபேர் விருது” “பட்டிக்காடா பட்டணமா” திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது. “சூரியகாந்தி” திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான “ஃபிலிம் ஃபேர் விருது” …

ஜெயலலிதாவை ‘இந்துத்துவா தலைவர்’ என குறிப்பிட்ட அண்ணாமலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை. அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஜெயலலிதா. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது …

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார் . கடந்த வருடம் ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அவரது யாத்திரை திருப்பூரில் முடிவடைந்தது.

இதனைத் …

இதுவரையில் சினிமாவில் இருந்து அரசியலில் வந்து சாதித்துக் காட்டியவர்கள் வெகு சிலரே, அவ்வளவு எளிதில், இந்த அரசியலில் இறங்கி எளிதாக, யாராலும் வெற்றி பெற்று விட முடியாது.

ஆனால், இதற்கு விதிவிலக்காக, ஒரு சிலரை மட்டும் குறிப்பிடலாம். அதாவது முதன் முதலில் தமிழகத்தை பொறுத்தவரையில், சினிமா துறையில் இருந்து அரசியலில் களமிறங்கி சாதித்து காட்டியவர், புரட்சித்தலைவர், …

ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக அந்த கட்சியின் தலைமை மார்தட்டிக் கொள்கிறது. இந்த ஒன்றரை கோடி தொண்டர்கள், அதிமுகவின் பொது செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் உறுப்பினராக சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது ஒரு புதிய இலக்கை இந்த கட்சி எட்டி உள்ளது.

சென்ற ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக …

தமிழ் சினிமாவுல பல கதாநாயகிகள் வந்து சென்றுள்ளனர் இதில் ஒரு சில பேர் மட்டுமே காலம் கடந்தும் திரை துறையில் நிலைத்து நிற்பார்கள்.

அப்படி காலம் கடந்தும் நிலைத்து நின்ற கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவர் திரை …

2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த …