fbpx

தமிழ்நாடு மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டில், தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, …

தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், இந்த பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த அறிவிப்புக்கான …

படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர், இன்றைய காலகட்டத்தில், வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கான செய்தி குறிப்பை நாள்தோறும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த செய்தி குறிப்பை பார்த்து பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுகிறார்கள்.

அந்த விதத்தில், இன்று RCFL நிறுவனத்தில், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், specialist …

நாள்தோறும், மத்திய, மாநில அரசுகள் தொடர்பான பல்வேறு துறைகளில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, வேலைவாய்ப்பற்ற நபர்கள் பயன்பெறுகிறார்கள். அந்த விதத்தில், இந்த செய்தி குறிப்பை நீங்கள் பார்த்து பயன்பெறலாம்.

இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில், முதன்மை விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி போன்ற 368 …

நாள்தோறும் மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பலர் படித்து, தெரிந்து கொண்டு, அந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வகையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உறுப்பினர் பதவியில் இருக்கின்ற காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக …

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் இருந்து நாள்தோறும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை பலரும் படித்து, தெரிந்து கொண்டு, அதன் மூலமாக பலனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று சென்னையில், சமூக பாதுகாப்பு துறையில் தற்சமயம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், இரண்டு …

இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள்.

இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் …

தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் …

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC ஜூனியர் இன்ஜினியர், பப்ளிக் பிராசிகியூட்டர், ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. தகுதியானவர்கள் centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் அந்த வங்கியில் 5000 பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் போர்டல் – apprenticeshipindia.gov.in இல் தங்களைப் பதிவு செய்து …