fbpx

இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள்.

இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் …

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிறது.

அதனை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்து கொண்டு, பல வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுகிறார்கள்.

அந்த வகையில், இன்று இந்திய தபால் துறையில் காலியாக இருக்கின்ற …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Jr. Supervisor, Havildar பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி …

தமிழகத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. அந்த பொதுத்துறை வங்கிகளில் அவ்வப்போது காலி பணியிடங்கள் ஏற்படும்போது அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி நிர்வாகம் வெளியிடும்.

அந்த வகையில், தற்போது பல்வேறு அரசு சார்ந்த வங்கிகளில் காலியாக இருக்கின்ற சுமார் 1402 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ பி பி எஸ் …

இந்திய ரயில்வே துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு இருந்து வருகிறது. இந்த துறையில் அவ்வபோது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும். ரயில்வே துறையை பொறுத்தவரையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு பெரிய அளவிலான கல்வி தகுதிகள் தேவைப்படாது.

அந்த வகையில், தற்போது இந்திய ரயில்வேத்துறை வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் junior …

தமிழக சுகாதாரத்துறையில் அவ்வப்போது பல்வேறு காலி பணியிடங்கள் ஏற்படும்போது, அதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு, அதன் மூலமாக பல்வேறு வேலைவாய்ப்பற்றவர்கள் அரசு வேலையில் அமர்வார்கள்.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக இருக்கின்ற 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் …

BOB வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் AVP / Manager – IT (Application Support) பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு …

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Lead Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று …

பஞ்சாப் & சிந்து வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் CHIEF FINANCIAL OFFICER பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Joint General Manager / Deputy General Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், RPF அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு …