fbpx

Kangana Ranaut: பாரதிய ஜனதா கட்சி எம்பி கங்கனா ரனாவத், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தின் போது “கலவர வன்முறை” நடந்ததாகக் கூறி ரனாவத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கற்பழிப்பு மற்றும் கொலைகளும் நடந்தன. விவசாய மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் …

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா ரனாவத். நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் இருப்பதை விட படங்களில் பணிபுரிவது மிகவும் எளிதானது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், ”கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் …

Kangana Ranawat: விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதி பா.ஜ.க-வின் புதிய எம்.பி ரனாவத் , நேற்று முன் தினம் மாலை சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் …

நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது அவரை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சோதித்தார். பின்னர், கங்கனாவை குல்விந்தர் கவுர் அடித்துவிட்டார். அதோடு டெல்லியில் போராடிய விவசாயிகளையும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் அவதூறாக பேசியதற்காக இந்த அடி என்று கூறினார் குல்விந்தர். பின்னர், மற்ற பாதுகாவலர்கள் கங்கனாவை சூழ்ந்து …

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக வந்திருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கனா முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தாகவும், அதனால் தான் பெண் …

மக்களவைத் தேர்தல் 2024இல் இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனாவின் கருத்துக்களால் ஆத்திரமடைந்த மத்திய …

Film Stars: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்கள் பலர் வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி …

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் …

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்தார். …

நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கங்கனா ரனாவத். அண்மையில் நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என ஒரு பதிலளித்து ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்தவர் கங்கனா ரனாவத். …