fbpx

பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி இரு சக்கர வாகனங்களில் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வெளியானதை அடுத்து, ஆறு சிறார்களை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மதியம் 1 மணியளவில் சிக்கமகளூருவில் உள்ள தண்டரமாக்கி சாலையில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் இருந்தனர். …

Cauvery: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 19,065 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள, கர்நாடகாவின் ராய்ச்சூர், யாத்கிர், பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. …

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. அந்த வகையில் காட்டிற்கு நடுவே நட்சத்திர வடிவில் அமைந்துள்ள மஞ்சராபாத் கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை …

Job: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி வசதிகளுக்காக 4,000 பெண் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த டி ஆடா குழுமம் தயாராகி வருகிறது.

உத்தரகாண்ட் திட்டத் துறைக்கு திங்களன்று டாடா குழுமத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது, அந்த அறிக்கையின்படி, தேசிய தொழிற்பயிற்சித் திட்டம் (NATS) மற்றும் பயிற்சி ஊக்குவிப்புத் …

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில்  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். அதன்படி, ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் …

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நள்ளிரவில் தனியாக வந்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பணியில் இருந்த போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை மருத்துவர்கள் …

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பீமன் (வயது 60) ஆட்டிறைச்சி வாங்கிவந்து குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்டவுடன் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பீமன், மனைவி, …

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதையொட்டி, 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கனமழை காரணமாக நிரம்பியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. மேட்டூர் அணைக்கு வரும் …

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சவுடல்லி கிராமத்தில் 120 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த கிளைகளைக் கொண்டுள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தை திப்பன்னஜ்ஜா கொன்னகேரி என்ற துறவி நட்டுள்ளார். பயணிகளுக்கும், கிராம மக்களுக்கும் நிழல் தருகிறது. இந்த மரம் மயிலரலிங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. மர வடிவிலான …

மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு …