பெங்களூருவில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், “கர்நாடக மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டத்தை மாநில அரசு கையில் எடுத்துள்ளது. விரைவில் இது குறித்த அவசர சட்டம் இயக்கப்படும். மேலும், கர்நாடக மாநிலத்தில் புதிதாக நான்காயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒன்பது லட்சம் கிலோ மீட்டர் வரை ஓடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளது. இது […]
Karnataka
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் 26 வயது மாருதி என்ற நபர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தலகட்டபுரா பகுதியில் வசிக்கும் அசோக் என்பவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு தெரிய வர கள்ள காதலன் மாருதி மற்றும் தனது மனைவி இருவரையும் கண்டித்து இருக்கிறார். அவர் கண்டித்த பின்னர் கூட கள்ளக்காதலை […]
விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி […]
காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதாவை கர்நாடக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கர்நாடகா அரசு, கட்டாய மத மாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை சட்டமன்றக் குழு கடந்த வாரம் அனுமதித்தது. இந்நிலையில் கட்டாய மதமாற்ற மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. […]