கென்யாவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு கென்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது […]

கென்யாவின் நைரோபி நகரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள், இப்போது தீவிரமான வன்முறைகளில் முடிந்துள்ளன. ஜூலை 7 ஆம் தேதி அந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வான “சப சபா” போராட்ட நினைவு நாளில் பெரும்பான்மையிலான இளைஞர்கள் சாலைகளில் குவிந்தனர். ஜனநாயக அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய இந்த மக்கள் எழுச்சியை கலைப்பதற்காக, கென்யா காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் […]