கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 271 நபர்களை அந்நாட்டில் உள்ள வெவ்வேறு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள எம்பகாசி பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு முன், அங்கிருந்த எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அதில் […]

கென்யாவில் மர்மநோய் பாதிப்பு காரணமாக நடக்கமுடியாமல் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் காகாமெகா (Kakamega) எனும் நகரில் அமைந்துள்ள எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், “மர்ம” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் நடக்கும்போது சிரமம் மற்றும் முழங்கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தாங்கி தாங்கி நடக்கும் வீடியொ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் […]

சில நாடுகளில் பெருமழை பெய்து வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழையே இல்லாமல் பெரும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டிலும் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி இருக்கின்ற கென்யாவையும் இது விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் கென்ய […]