fbpx

சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச் சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு நீலாங்கரை …

சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதுடன், மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தி்ல் …

Ayodhya gangrape: அயோத்தியில் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) தலைவர் மொயீத் கான், வகுப்புவாத மோதல்கள், நில அபகரிப்புகளில் ஈடுபட்டவர் என்று தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், சிறுமி கர்ப்பமாக …