நாட்டில் திருமண முறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கணவன் மற்றும் மனைவிக்கு பொருந்தும். கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சமீபகாலமாக நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் பெரும்பான்மையானவை கணவன்-மனைவிக்கு இடையிலான தகராறுகள் மற்றும் விவாகரத்து தொடர்பானவை ஆகும். பல தம்பதிகள் திருமணமான ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு காரணங்களால் பிரிந்து விடுகின்றனர்; அவர்கள் விவாகரத்து […]

ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, […]