எலுமிச்சை சாறு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இயற்கை பானமாக கருதப்படுகிறது. குறிப்பாக செரிமானத்திற்கு உதவுவது, உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவது போன்ற பல காரணங்களால் இதை பலர் தினசரி அருந்தி வருகின்றனர். இருப்பினும், எலுமிச்சை சாறு அனைவருக்கும் ஏற்ற பானம் அல்ல. சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை அளவோடு அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே அருந்த வேண்டும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு […]

எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்திய பிறகு அதன் தோலை பெரும்பாலானோர் தேவையற்றது என்று நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத வகையில் எலுமிச்சைத் தோலில் ஏராளமான பயன்கள் உள்ளன. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், துர்நாற்றத்தை குறைக்கவும், சில பொருட்களை இயற்கையான முறையில் சுத்தம் செய்யவும், சருமப் பராமரிப்பிலும், தோட்டப் பணிகளிலும் கூட எலுமிச்சைத் தோலை பயன்படுத்தலாம். அதிலும் எந்தவித ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், மிகவும் எளிமையாகவும் குறைந்த செலவிலும் […]

இப்போதெல்லாம் முடி பிரச்சினைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. மாசுபாடு, ரசாயனப் பொருட்கள் மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை காரணமாக, முடி உதிர்தல், பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற பிரச்சினைகள் எல்லா வயதினரிடமும் காணப்படுகின்றன. வணிக ரீதியாகக் கிடைக்கும் ஷாம்புகள் மற்றும் சீரம்கள் குறுகிய காலத்தில் முடியை சிறப்பாகக் காட்டக்கூடும், ஆனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு உச்சந்தலையையும் முடியையும் சேதப்படுத்தும். நீங்கள் இயற்கையான முடி பராமரிப்பு வழக்கத்தைத் தேடுகிறீர்களானால், வேம்பு […]

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை கடந்த 17ம் தேதி முதல் துவங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிறந்த முறையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொசுக்கள் உங்களைக் கடித்தால், அவை அதிக காய்ச்சலை உண்டாக்கி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை […]

பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி […]

புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]