எல்ஐசி என்பது இந்தியாவின் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தங்களது பாலிசிதாரர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்களுக்கு அவர்களது பாலிசியின் அடிப்படையில் கடன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது கடன் கேட்பவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படுகிறது. இதனால் குறைவான சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது அரிது. ஆனால் எல்ஐசி அறிமுகப்படுத்தும் […]
lic
மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்காக வழங்கும் கல்வி உதவித்தொகை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றது. மாணவர்களின் தகுதிக்கு மற்றும் படிப்பிற்கு ஏற்றவாறு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் வாழ்க்கையை மற்றும் கல்வியில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான சூழலை உருவாக்குகின்றன. மேலும் இந்த நிதியுதவி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தரமான கல்வியை அணுகவும், அவர்களின் […]
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியானது பெண்கள் பயன்பெறும் விதத்தில், ஆதார் ஷீலா என்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒருவர், ஒரு நாளைக்கு 87 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்திற்கு, 31,755 […]
எல்.ஐ.சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம். அந்த வகையில் எல்.ஐ.சியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. இதில், நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம். பிறந்து 90 நாட்களே ஆன குழந்தை முதல், 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானால் இந்த […]