fbpx

Corona: கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனாவால் முழு உலகமும் ஊரடங்கில் இருந்தபோது, ​​நிலவின் வெப்பநிலை குறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயால் உலகில் ஏற்பட்ட பேரழிவு இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது. கோவிட்-19 காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. கோவிட்-19 …

2019 ஆம் ஆண்டில், மனிதகுல வரலாற்றிலேயே மிக மோசமான வைரஸின் தோற்றத்தை உலகம் கண்டது. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நிமோனியாவின் அறிகுறிகளை ஒத்த கடுமையான சுவாச நோய்களை உண்டாக்கும் திறனுடன் கட்டுக்கடங்காமல் பரவிய கோவிட் 19 வைரஸை …

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரான ரிஷப் குப்தா, கோவிட் சமயத்தில் துபாயில் இருந்த வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊரான ஆக்ராவில் காளான் வளர்ப்பைத் தொடங்கினார். அவரது சகோதரர் ஆயுஷ் அவருடன் இணைந்தார், இருவரும் இப்போது தினமும் சுமார் 1600 கிலோ காளான்களை விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ. 7.5 கோடி சம்பாதிக்கிறார்கள். 

​​ரிஷப் குப்தா கணினி …

வடகொரியாவில் ராணுவ நிகழ்ச்சியின் போது போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதை அடுத்து, ஒட்டுமொத்த நகரிலும் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்…

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல …

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா போர்வீரர்களின் இருப்பிடமாகவும் உள்ள Xi’an நகரத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, …

சுவாச நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் …

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்! தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் …