சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தாரி பாலம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குச் சென்று அங்கு வந்த 2 கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவி மும்பை நேருல் பகுதியைச் சேர்ந்த ஆனந்திபாய் ராமச்சந்திர வட்கர் (50) […]
lorry
Do you know why there are 2 wires in front of the truck?
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள […]

